Tag: முல்லைத்தீவு

முல்லைத்தீவு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளபகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு 8 ...

Read moreDetails

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம்!

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான், கற்சிலைமடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நேற்று பிற்பகல் இணைந்து முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் ...

Read moreDetails

ஒட்டிசுட்டான்- மாங்குளம் வீதியில் பொலிஸாரின் வாகனம் விபத்து!

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய பொலிஸ் வாகனமொன்று நேற்றுமாலை ஒட்டிசுட்டான்- மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து, தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மாங்குளத்தில் இருந்து ஒட்டு சுட்டான் ...

Read moreDetails

தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் பணி, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்புடன் ஆரம்பம்!

https://youtu.be/5D18ja-qBus முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணிகள் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி பங்களிப்புடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...

Read moreDetails

வெள்ளத்தினால் முல்லைத்தீவில் 4806 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையினால் முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு  காரணமாக 1586 குடும்பங்களைச் சேர்ந்த 4806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் பாதுகாப்பான இடங்களில் தங்க ...

Read moreDetails

முல்லைத்தீவு பண்ணையாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணையாளர்கள், தமது மாடுகளுக்கான பண்ணைப்பதிவுச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் கிருஜகலா சிவானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது ...

Read moreDetails

இராணுவ பேருந்துக்குள் சிக்குண்டு தாயும் மகளும் படுகாயம்!

முல்லைத்தீவு, சிலாவத்தை வீதியில் நேற்றிரவு (10) இரவு மோட்டார் சைக்கிளொன்று  இராணுவத்தினரின் பேருந்துக்குள் சிக்குண்டத்தில் இளம் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் ...

Read moreDetails

மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் விநியோகம்

சீன அரசாங்கத்தின் நிதியுதவி மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கும்  நிகழ்வு  இன்று முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ...

Read moreDetails

கறுப்புத் துணியால் வாயைக் முல்லைத்தீவில் போராட்டம்!

முல்லைத்தீவில்  இன்று நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி கண்டனப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்புத் துணியால் ...

Read moreDetails

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விவகாரம்: மனம் திறந்தார் சரத்வீரசேகர

முல்லைத்தீவு நீதிபதிக்கு நான் அச்சுறுத்தல் விடுத்திருந்தால், என்னை அந்த நேரத்திலேயே கைது செய்திருக்கலாம் என  நாடாளுமன் உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவின் ...

Read moreDetails
Page 4 of 10 1 3 4 5 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist