முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
2025-12-03
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளபகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு 8 ...
Read moreDetailsமுல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான், கற்சிலைமடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நேற்று பிற்பகல் இணைந்து முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் ...
Read moreDetailsமுல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய பொலிஸ் வாகனமொன்று நேற்றுமாலை ஒட்டிசுட்டான்- மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து, தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மாங்குளத்தில் இருந்து ஒட்டு சுட்டான் ...
Read moreDetailshttps://youtu.be/5D18ja-qBus முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணிகள் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி பங்களிப்புடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...
Read moreDetailsசீரற்ற காலநிலையினால் முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 1586 குடும்பங்களைச் சேர்ந்த 4806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் பாதுகாப்பான இடங்களில் தங்க ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணையாளர்கள், தமது மாடுகளுக்கான பண்ணைப்பதிவுச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் கிருஜகலா சிவானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது ...
Read moreDetailsமுல்லைத்தீவு, சிலாவத்தை வீதியில் நேற்றிரவு (10) இரவு மோட்டார் சைக்கிளொன்று இராணுவத்தினரின் பேருந்துக்குள் சிக்குண்டத்தில் இளம் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் ...
Read moreDetailsசீன அரசாங்கத்தின் நிதியுதவி மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ...
Read moreDetailsமுல்லைத்தீவில் இன்று நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி கண்டனப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்புத் துணியால் ...
Read moreDetailsமுல்லைத்தீவு நீதிபதிக்கு நான் அச்சுறுத்தல் விடுத்திருந்தால், என்னை அந்த நேரத்திலேயே கைது செய்திருக்கலாம் என நாடாளுமன் உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.