Tag: யாழ்ப்பாணம்

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து யாழில் தீ பந்த போராட்டம்

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த தீ ...

Read moreDetails

வலி.வடக்கில் காணாமல் ஆக்கப்படும் பிள்ளையார்கள்

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் தொடர்ந்தும் பிள்ளையார் சிலைகள் காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. காங்கேசன்துறை குமார கோவிலில் உள்ள பிள்ளையார் சிலை அண்மையில் காணாமல் போயிருந்தது. ...

Read moreDetails

யாழில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது!

யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியிலுள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்த போது சந்தேக நபரும் ...

Read moreDetails

காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிப்பு

யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று ...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பில் கைதான 43 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை யாழ்ப்பாணம் - ...

Read moreDetails

கடலட்டை பண்ணைகள் – டக்ளஸின் கருத்தில் முழு உண்மை இல்லை: சுமந்திரன்

கடலட்டை பண்ணை அமைப்பதில் பிரதேச சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தான் கூறிய கருத்தை மறைத்து ஒரு பகுதியை மாத்திரம் வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

Read moreDetails

அகில இலங்கை சைவ மகாசபையால் திருவெம்பாவை பாதயாத்திரை முன்னெடுப்பு!

திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையால் முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை இன்று(சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொருவருடமும் ஆயரக்கணக்கான இலங்கை தழுவிய சிவபக்தர்களை உள்ளடக்கியவாறு அகில இலங்கை ...

Read moreDetails

யாழில் விபத்தில் சிக்கிய ஆசிரியர் – 11 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த ஆசிரியர் 11 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி இந்துக்கல்லூரி ஆசிரியரான மீசாலையை சேர்ந்த கந்தசாமி சுதாஸ்கரன் ...

Read moreDetails

யாழில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – சம்பிக்க!

யாழ்ப்பாணத்தின் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்துள்ள முன்னாள் ...

Read moreDetails

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி யாழில் கையெழுத்து வேட்டை!

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண நகர பகுதியில் தேசிய ...

Read moreDetails
Page 43 of 58 1 42 43 44 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist