அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!
2022-08-07
குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?
2022-07-26
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது!
2022-08-18
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ...
Read moreஇலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற ...
Read moreஉலகளாவிய சுற்றுலாத் துறையில் பாதுகாப்பான இடமாக இலங்கை முத்திரை குத்தப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்குமென அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ...
Read moreமாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 24 மாநகர சபைகள் / 41 நகர சபைகள் ...
Read moreபண்டிகைக் காலத்தில் நாட்டில் முடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது என இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ...
Read moreஇலங்கைக்கு இன்று (புதன்கிழமை) சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி இன்று முற்பகல் 11.30 மணியளவில் தடுப்பூசிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச ...
Read moreஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை இரு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் ...
Read moreஇலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு தொடரும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.