எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!
2026-02-06
ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது என நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் தெரிவித்துள்ளார். சுவிஸ்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் ...
Read moreDetailsஜேர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் கிறிஸ்டைன் லாம்ப்ரெட் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைனின் ஆயுதப் படைகள் வெற்றிபெற உதவுவதற்காக உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை ...
Read moreDetailsரஷ்யா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இந்தியாவுக்கு உறுதியான மற்றும் விசுவாசமான நண்பனாக இருந்து வருகிறது. இந்தியாவின் திறனை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்ட ரஷ்யாவும் அதன் தலைவர்களும் இந்தியாவையும் அதன் ...
Read moreDetailsறோயல் மெயிலின் வெளிநாட்டு விநியோகங்களுக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. றோயல் மெயில் வெளிநாடுகளுக்கு விநியோகங்களை அனுப்ப பயன்படுத்தும் கணினி அமைப்புகளை ரன்சம்வேர் சைபர் தாக்குதல் பாதித்துள்ளது. ...
Read moreDetailsஉக்ரைனில் உள்ள ரஷ்யாவின் உயர்மட்ட தளபதி செர்ஜி சுரோவிகின், பதவியேற்ற மூன்றே மாதங்களில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான சமீபத்திய மிருகத்தனமான தாக்குதல்களை ...
Read moreDetailsஉக்ரைனின் மன உறுதியை சீர்குலைக்கும் முயற்சியில் ரஷ்யா தொடர்ச்சியான ஆளில்லா விமானத்தாக்குதல்களை திட்டமிடுவதாக உக்ரைன் குற்றச்சாட்டியுள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ஆளில்லா விமானத்தாக்குதல்களைப் பயன்படுத்தி ரஷ்யா, தாக்குதல்களை ...
Read moreDetailsபெலாரஸ் காலனியில் உக்ரைனிய வான் பாதுகாப்பு ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி, உக்ரைன் தூதரை பெலாரஸ் அழைத்துள்ளது. இதுவரை உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழித் ...
Read moreDetailsரஷ்யாவின் ரெட் விங்ஸ் விமான சேவை இன்று (வியாழக்கிழமை) முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. ரெட் விங்ஸ் ...
Read moreDetailsரஷ்யாவின் ''ரெட் விங்ஸ்'' விமான சேவை நிறுவனத்தின் இலங்கைக்கான விமான சேவை நாளை மறுதினம்(வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் ...
Read moreDetailsரஷ்யா- சைபீரியாவின் கெமரோவோ நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆறு பேர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.