முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மாதாந்தம் 5,000 ரஷ்ய பார்வையாளர்களை ஈர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே தெரிவித்தார். ரஷ்ய சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இலங்கை ...
Read moreDetailsஈரானில் இருந்து வந்த ஆயுதங்கள் மத்திய கிழக்கு நாடு மீதான ஐ.நா ஆயுதக் கட்டுப்பாடுகளை மீறி பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், உக்ரைனில் தனது ஆளில்லா விமானங்களைப் ...
Read moreDetailsஉக்ரைனிய தாக்குதலுக்கு முன்னதாக உக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று ரஷ்யாவால் நிறுவப்பட்ட உள்ளூர் தலைவர் ...
Read moreDetailsரஷ்யாவுடன் நேட்டோ துருப்புக்கள் நேரடியாக மோதுவது உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். கஸகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற முன்னாள் சோவியத் ...
Read moreDetailsஉக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் இருந்து மக்கள் ரஷ்யாவிற்கு வரத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ரஷ்யாவால் நிறுவப்பட்ட அதிகாரி, கெர்சன் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் ...
Read moreDetailsரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு நேட்டோ தலைமையிலான நட்பு நாடுகள், உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ...
Read moreDetailsரஷ்யா உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் ...
Read moreDetailsஉக்ரைனின் நான்கு பகுதிகளை இணைக்கும் ரஷ்யாவின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கை உள்ளிட்ட 35 நாடுகள் பங்கேற்கவில்லை. ரஷ்யாவுக்கு எதிரான பிரேரணையொன்று ஐக்கிய ...
Read moreDetailsநேட்டோ கூட்டு நாடுகளின் மீது தாக்குதல் மேற்கொண்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக ரஷ்யா வான்தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ...
Read moreDetailsதெற்கு உக்ரைனில் உள்ள ஸபோரிஸியா நகரில், ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 17பேர் உயிரிழந்துள்ளதோடு 12க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் நகர ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.