ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!
2026-03-18
ஜோ பைடன் நிர்வாகம் கடந்த ஜூலையில் கைதிகள் பரிமாற்றத்தை முன்மொழிந்த பிறகு, அமெரிக்காவும் ரஷ்யாவும் கைதிகளை பறிமாறிக்கொண்டுள்ளன. 12 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ஆயுத ...
Read moreDetailsரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள காஸ்பியன் கடற்பகுதியில் சுமார் 2,500 சீல்ஸ் (கடல்நாய், கடல் சிங்கம், கடல் யானை) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் ...
Read moreDetailsஅமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வருவாயை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கமைய, ரஷ்ய கச்சா எண்ணெய்யின் மீது ஒரு பீப்பாய்க்கு ...
Read moreDetailsரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 13,000 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,000 முதல் 13,000 துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ...
Read moreDetailsஉக்ரைனில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மற்றும் அங்கு உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் தாய்மார்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஆறுதல் கூறியுள்ளார். மாஸ்கோவிற்கு அருகிலுள்ள அவரது அரச இல்லத்தில் ...
Read moreDetails'ஓரினச்சேர்க்கையாளர்களின் பிரச்சாரம்' எனப்படும் அதன் மீதான தடையை நீடிக்க ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் கீழ் சபை ஒருமனதாக வாக்களித்துள்ளது. சட்டத்தின் சமீபத்திய பதிப்பின் கீழ், புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் ...
Read moreDetailsரஷ்யாவின் அண்மைய ஏவுகணைத் தாக்குதல்களை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவின் பயங்கரவாத சூத்திரம், மில்லியன் கணக்கான மக்களை ...
Read moreDetailsஇந்த குளிர்காலத்தில் உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பில் பாதி சேதமடைந்துள்ளது அல்லது ...
Read moreDetailsஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில், வெற்றிபெற்று ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ரெட் பிரிவில் இடம்பெற்றுள்ள ...
Read moreDetailsரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதல்களால் 10 மில்லியன் உக்ரைனியர்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.