Tag: ராதாகிருஷ்ணன்

ஒக்டோபர் மாதத்திற்குள் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை!

ஒக்டோபர் மாதத்திற்குள் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டொக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி ...

Read moreDetails

தமிழகத்தில் இன்னும் 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இன்னும் 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவ கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. இதனை நேரில் ...

Read moreDetails

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்துள்ளது – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வேகம்  குறைந்துள்ளதாக  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையாளர் பேட்டையில் கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு ...

Read moreDetails

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் சட்டநடவடிக்கை – ராதாகிருஷ்ணன்

கொரோனா விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist