Tag: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

இறப்பதற்கு முன்னர் நீதியை வழங்குங்கள்! வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை!

தாம் மரணிப்பதற்கு முன்னர் தமக்கான நீதியினைப் பெற்றுத்தருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு ...

Read moreDetails

நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினமான நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். காணாமல் போனோர் விவகாரத்தில் நாட்டின் ...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இன்று பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் முன்னெடுத்திருந்தது. கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கி ...

Read moreDetails

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றிணை இன்று முன்னெடுத்திருந்தனர். தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்களைகளுக்கு சர்வதேச நீதி  கோரி, கிளிநொச்சி மாவட்ட ...

Read moreDetails

கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாகவே இந்தப் ...

Read moreDetails

நீதி வேண்டும்; சர்வதேசத்திடம் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை!

”இலங்கையில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  நீதிவேண்டும்”  எனக் கோரி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள்  சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவில்  ...

Read moreDetails

சர்வதேச விசாரணை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச விசாரணை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், புதுக்குடியிருப்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள அனைவருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ...

Read moreDetails

தங்களுக்கான தீர்வு இனியும் கிடைக்காவிடின் உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக உறவுகள் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி திருமதி சிவபாதம் இளங்கோதை ...

Read moreDetails

இலங்கை அரசை ஒருபோதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கூட்டமைப்பு தயார் இல்லை- உறவுகள் கவலை

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கூட்டமைப்பு ஒருபோதும் தயார் இல்லை என்பதே உண்மை. ஆகவே அதனை புரிந்து  மக்கள் செயற்பட வேண்டுமென வலிந்து காணாமல் ...

Read moreDetails

சிறையில் அடைப்பட்டுள்ளோருக்கும் குரல் கொடுக்கின்றவர்களே தேவை – இம்மானுவேல் பெர்னாண்டோ

பல காலமாக சிறையில் இருப்பவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள்தான் எமக்கு தேவையென மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist