முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
பம்பலப்பிட்டியில் உள்ள சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ...
Read moreDetailsகிழக்கு லண்டனில் உள்ள டேகன்ஹாமில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ...
Read moreDetailsசமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்க மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நுகேகொட, பகொட வீதியில் அமைந்துள்ள அவரது கலையகத்தில் வைத்து நேற்று (புதன்கிழமை) இரவு அவர் ...
Read moreDetailsகால்பந்து உலகக்கிண்ணத் தொடரை நடத்தும் கட்டாரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விசாரணையில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற அலுவலகங்களில் ...
Read moreDetailsகிழக்கு லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நள்ளிரவுக்குப் பிறகு ஹென்லி வீதி, இல்ஃபோர்டில் நடந்த சண்டையின் போது, ஆயுதம் ஏந்திய ...
Read moreDetailsமென்செஸ்டரில் உள்ள சீன தூதரக வளாகத்திற்குள் ஹொங்கொங் ஜனநாயக ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் தூதரகத்திலிருந்து வெளியே வருவதையும், ஒரு மனிதனை வளாகத்திற்குள் கட்டாயப்படுத்துவதையும் ...
Read moreDetailsசட்டவிரோத கடல் அட்டை பண்ணையால் பாரம்பரிய மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, கிராஞ்சி- இலவங்குடா கிராம மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தொடர்ச்சியான எதிர்ப்பு தொடர்பாக யாழ். ஊடக ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு ...
Read moreDetailsஜூன் 9ஆம் திகதி போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை மீதான விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. இந்த அறிக்கையை கூடிய விரைவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக அந்தத் ...
Read moreDetailsரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இரண்டு பெரிய எரிவாயு குழாய்களில் மூன்று மர்ம கசிவுகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன. நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.