Tag: விசாரணை

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கு: இரு இலங்கை பிரதிநிதிகளை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிலிந்த ஹெட்டியாராய்ச்சி மற்றும் ...

Read moreDetails

வீட்டின் குளியலறையில் மாணவிக்கு பிறந்த குழந்தை – விசாரணைகள் ஆரம்பம்!

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் பதிவாகியுள்ளது. குளியலறையில் இருந்து ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக இழப்பீடு: ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கோரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேபோல் உண்மையைக் கண்டறியவும் நீதியை உறுதிப்படுத்தவும், ...

Read moreDetails

முகமது கைசரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 3வது நாளாகவும் விசாரணை!

பிஎப்ஐ முன்னாள் நிர்வாகி முகமது கைசரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 3வது நாளாகவும் விசாரணை நடத்திவருகின்றனர். பழனி போக்குவரத்து பொலிஸ் நிலையத்தில் முகமது கைசரிடம் 5 பேர் கொண்ட ...

Read moreDetails

தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வழக்கின் விசாரணையை அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதற்கமைய அவருக்கு எதிரான வழக்கின் விசாரணையை பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக அவுஸ்ரேலிய ...

Read moreDetails

விசாரணை அறிக்கை கையளிப்பு

அவுஸ்ரேலியாவில் கடந்த வருடம் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரில் இலங்கை அணி பங்கேற்றமை மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கை ...

Read moreDetails

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் 140 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இதுவரை 140 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித கொலைகள் பிரிவு ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகையில் இருந்த 39 ஓவியங்கள், சித்திரங்கள் மாயம்!

ஜனாதிபதி மாளிகையில் இருந்த 39 ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் காணாமல் போயுள்ளன. தொல்பொருள் திணைக்களத்தின் பல குழுக்கள் மேற்கொண்ட தொடர் விசாரணைகளின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. ...

Read moreDetails

மின் கட்டணத்தினை அதிகரிக்க மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் விசேட விசாரணை!

மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான ஊடக தகவல்களை மையப்படுத்தி ...

Read moreDetails

போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை ஜனாதிபதிடம்!

போராட்டக்காரர்களால் கடந்த காலங்களில் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை அடுத்தவாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. தொல்பொருள் திணைக்களபணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails
Page 3 of 9 1 2 3 4 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist