14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
2025-04-21
கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது உடுகம்பலையில் உள்ள தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டினை விசாரணை செய்வதில் தாமதம் ...
Read moreDetailsசமீபத்திய தேர்தல்களில் சீனாவின் தலையீடு குறித்து, சுதந்திரமான சிறப்பு அறிக்கையாளர் விசாரணை நடத்துவார் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நியமிக்கப்பட்ட புலனாய்வாளர், கடந்த 2019 ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய குழுவொன்று, சில தினங்களுக்கு ...
Read moreDetailsகனேடிய அரசாங்கம் கடந்த பெப்ரவரியில் டிரக்கர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, ஒருபோதும் பயன்படுத்தப்படாத அவசரகால அதிகாரங்களை செயல்படுத்தியது நியாயமானது என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 1988 ...
Read moreDetailsமெர்சிசைட்டில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் ஹோட்டலுக்கு வெளியே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, வன்முறைக் குழப்பம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் ...
Read moreDetailsமுன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கத்தை, உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், கோட்டை ...
Read moreDetailsடொமினிக் ராப் மீதான மிரட்டல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடியும் வரை துணைப் பிரதமர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் டோரி தலைவர் ...
Read moreDetailsபிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் நாதிம் ஸஹாவியை அரசாங்கத்திலிருந்து பதவி நீக்கம் செய்துள்ளார். அவரது வரி விவகாரங்கள் மீதான விசாரணையில், அமைச்சர் சட்டத்தின் ...
Read moreDetailsகிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு ஜெப ஆலயத்தில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, மூன்று பேர் காயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி சுமார் 20:15 மணிக்கு நகரின் நெவ் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.