Tag: விசாரணை

இராமநாதபுரம் கடல் பகுதியில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் தொடர்பான அப்‍டேட்!

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் ஒரு நாட்டிகள் தூரத்தில் நடுக்கடலில் பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக மரைன் பொலிஸாருக்கு ...

Read moreDetails

அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ...

Read moreDetails

காவிரி நதிநீர் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு?

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனு மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று ( புதன்கிழமை) எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில் ...

Read moreDetails

ராஜித சேனாரத்னவின் விசாரணைகள் ஒத்திவைப்பு!

ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதற்கட்ட விசாரணை நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி நீதிபதி நவரட்ண மாரசிங்கவால் குறித்த ...

Read moreDetails

கிளிநொச்சியில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த ...

Read moreDetails

இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நாடு கடத்தப்பட்டார்!

மே மாத இறுதியில் 2 போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு 2போலி கடவுச்சீட்டுகளுடன் ...

Read moreDetails

50 இலட்சம் ரூபாய் பணக் கட்டு காணாமல் போனமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் C.I.T யிடம்!

இலங்கை மத்திய வங்கியின் விநியோக பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணக் கட்டு காணாமல் போனமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த 50 இலட்சம் ரூபாய் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கி அதிகாரிகளால் கொழும்பு ...

Read moreDetails

வெடுக்குநாறி விவகாரம் – விசாரணை நடத்தி அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் ஜீவன் கோரிக்கை!

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், ...

Read moreDetails

சிறப்புரிமை தொடர்பான பிரேரணை 32 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களதும், நாடாளுமன்றத்தினதும் சிறப்புரிமை மீறப்படுகின்றமை தொடர்பில் விசாரணை செய்து, பரிந்துரைகளை சமர்ப்பிக்க  நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பது தொடர்பான பிரேரணை  ...

Read moreDetails
Page 1 of 9 1 2 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist