ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
நாளைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து!
2026-03-17
2026 மார்ச் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டிருந்த கொழும்புக்கும் துபாய்க்கும் இடையிலான இரண்டு விமானங்களை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து ...
Read moreDetailsதொடர்ச்சியான செயல்பாட்டு நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ இன்று (08) காலை நிலவரப்படி சுமார் 500 விமானங்களை இரத்து செய்தது. பாதிக்கப்பட்ட பெரும்பாலான ...
Read moreDetailsபெரா ஏரியை நீர்வாழ் விமான நிலையமாக (நீர் விமான நிலையம்) பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கை இன்று (03) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ...
Read moreDetailsஇரண்டு வருட இடைவெளியின் பின்னர், யாழ்ப்பாணம் – பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக சென்னைக்கும் பலாலிக்கும் இடையே வாரமொன்றில் நான்கு ...
Read moreDetailsயாழ்ப்பாணம் - சென்னை இடையேயான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப பணிகளிற்காக நேற்றைய தினம் சுற்றுலா அதிகார ...
Read moreDetailsசீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வாரம் முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமானங்களை இயக்கவுள்ளதுடன், இதன்மூலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடிக்கடி ...
Read moreDetailsகொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. ...
Read moreDetailsவிமான சேவைகளை மார்ச் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ...
Read moreDetailsஒமிக்ரோன் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வாரங்களில் 39 வீதம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனமான இன்டிகோ தனது ...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.