பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
ஸ்டெர்லைட் ஆலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் இருந்து ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக டேங்கர் லொறிகளும், ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ...
Read moreDetailsதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (வியாழக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ஆம் ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா நோயாளர்களுக்கு தேவையான ஒக்சிஜன் பற்றாக்குறை நிலைவுகின்ற நிலையில், ஒக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது ...
Read moreDetailsஸ்டெர்லைட் ஆலையை ஓக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஒக்சிஜன் ...
Read moreDetailsஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து ஆலோசனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.