Tag: அநுராதபுரம்

மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியாவின் முதல் தவணை!

மஹவ – அநுராதபுரம் ரயில் பதையில் மேம்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பு நிறுவுவதற்கான முதல் தவணையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் தவணைத் தொகை சுமார் ...

Read moreDetails

அநுராதபுரம் வைத்தியசாலை ஊழியர்களின் போராட்டம் வாபஸ்!

பெண் வைத்தியர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதைத் தொடர்ந்து, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண ஆளுநர் உட்பட ...

Read moreDetails

பெண் வைத்தியர் மீதான பாலியல் வன்புணர்வு; சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் கைது!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் சகோதரி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். ...

Read moreDetails

வெள்ளத்தில் தத்தளிக்கும் அநுராதபுரம்!

அநுராதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, அம்மாவட்டத்தின் பல பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக ஜெய ஸ்ரீமஹா போதி மாவத்தையில் அமைந்துள்ள சுற்றுலா பொலிஸ் நிலையம், தொல்பொருள் அலுவலகம், ...

Read moreDetails

அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது வாகனத்தில் VIP ...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: அநுராதபுரத்தில் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள்!

நடைபெற்று முடிந்த  நாடாளுமன்றத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் அநுராதபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட வசந்த ...

Read moreDetails

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 17 சிறார்கள் பாதிப்பு!

3 முதல் 4 வயதுக்குட்பட்ட முன்பள்ளி சிறுவர்கள் 17 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தலாவ ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்பள்ளி பாடசாலையின் தோட்டத்தில் காணப்பட்ட மாமரத்திலிருந்த ...

Read moreDetails

வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவர் கைது!

அநுராதபுரம் மாவட்டத்தில் வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக்  கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

குழந்தையின் உயிரைப் பறித்த கரட்!

அநுராதபுரம் - சாலியவௌ பகுதியில் கரட் துண்டொன்று தொண்டையில் சிக்குண்டு, ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசையொன்றின் மீது குறித்த குழந்தையின் ...

Read moreDetails

வைத்தியர்களின் தொடர் வெளியேற்றத்தினால் கடும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள சுகாதார துறை!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து ஒன்பது வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஆறு மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஐந்தாண்டுகள் விடுமுறை எடுத்துள்ளனர் எனவும் அந்த ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist