Tag: அநுர குமார திசாநாயக்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு-செலவுத் திட்டமாகும். நிதியமைச்சர் ...

Read moreDetails

இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை ஆராய்வதில் இணையுமாறு ஜப்பானிய வர்த்தக சமூகத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

ஜப்பான்-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, தனியார் துறையை அதற்கு ஊக்குவிப்பதற்கும், இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை ஆராய்வதற்கும், கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...

Read moreDetails

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி உறுதி!

கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் ...

Read moreDetails

இனப்பிரச்சினையை தீர்க்க எந்தவொரு எல்லைக்கும் செல்வோம்! – ஜனாதிபதி தெரிவிப்பு

தோல்வியடைந்த அரசியல்வாதிகளே இனவாதத்தை கையில் எடுப்பதாகவும், இனப்பிரச்சினையை தீர்க்க எந்தவொரு எல்லைக்கும் தாம் செல்லவுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற தெங்கு முக்கோண ...

Read moreDetails

மன்னார் காற்றாலை மின் திட்ட விவகாரம்: ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

மன்னாரில் அமைக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் திட்டம் தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நாளை  விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். ...

Read moreDetails

புதிய மாற்றங்களுக்கு ஏற்ப அரச சேவையாளர்கள் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்! -ஜனாதிபதி

”நாட்டில் பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோயுள்ள, அரச கட்டமைப்பினை சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு ...

Read moreDetails

காட்டு யானைகளால் ஏற்படும் பிரச்சினை: அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை விடுத்த ஜனாதிபதி

நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளால் ஏற்படும் தொல்லைகள் குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இப்  பிரச்சினைக்கு  உடனடியாக   குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலத் தீர்வுகளை ...

Read moreDetails

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன மோசடி குறித்து விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி ...

Read moreDetails

நிலையான பொருளாதாரத்துடன் உலகளவில் முன்னோக்கிச் செல்ல IMF இலங்கைக்கு ஆதரவு!

சர்வதேச நாணய நிதியம் - இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய ...

Read moreDetails

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது- ஜனாதிபதி!

தொழிற்சங்கங்களின் கோரிக்கையோ அழுத்தமோ இன்றி வரலாற்றில் அரசாங்கமொன்றினால் மிகக் கூடிய சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist