Tag: அநுர குமார திசாநாயக்க

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது- ஜனாதிபதி!

தொழிற்சங்கங்களின் கோரிக்கையோ அழுத்தமோ இன்றி வரலாற்றில் அரசாங்கமொன்றினால் மிகக் கூடிய சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என ...

Read moreDetails

ஏலத்தில் விடப்படவுள்ள அரச வாகனங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

அதிக பராமரிப்பு செலவுகளைக் கொண்ட அமைச்சுகளுக்குச் சொந்தமான வாகனங்களை அடுத்த மார்ச் மாதத்தில் ஏலத்தில் விடத் தீர்மானித்துள்ளதாக  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர ...

Read moreDetails

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று 11.30 மணியளவில் தனது கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தினார். குறித்த உரையில், இது மிக முக்கியமான பாராளுமன்ற கூட்டமாகும் என ...

Read moreDetails

தோட்ட தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படவேண்டும்!

”ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ...

Read moreDetails

ஜனநாயகத்தை பலப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்!

”நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  உறுதியளித்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவிப் பிரமாணம் ...

Read moreDetails

மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு ஜேவிபி சதி திட்டம்!- திஸ்ஸ குட்டியாராச்சி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக்  கொலை செய்வதற்கு சதி திட்டங்கள் தீட்டப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று  இடம்பெற்ற ...

Read moreDetails

IMF நிபந்தனைகள் நாட்டுக்கு பாதகமானவை அல்ல! -அநுர குமார திஸாநாயக்க

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விலகாது” என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

Read moreDetails

நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதே எமது திட்டமாகும்! -அநுர

"நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியே எமது திட்டமாகும்" என ஜனாதிபதி வேட்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து ...

Read moreDetails

இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் அநுரவுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் அநுர ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக் கூற வேண்டும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது ஜனாதிபதியாகப்  பதவிவகித்த மைத்திரிபால சிறிசேனவே அதற்கு பொறுப்புக் கூறவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கனடாவுக்கு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist