Tag: அரசியல்

புத்தாண்டுக்கு பின்னர் அரசியல் மாற்றம்?

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் தெற்கு அரசியலில் மாற்றங்கள் நிகழக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வரும் ...

Read moreDetails

தமது அரசியல் இருப்பை தக்கவைக்கவே ராஜபக்ச, ரணில் தரப்பு தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றது – அநுர!

தமது அரசியல் இருப்பை தக்கவைக்கவே ராஜபக்ச, ரணில் தரப்பு தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நேற்று(புதன்கிழமை) ...

Read moreDetails

நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் தனித்துவமான மாற்றம் மார்ச் மாதம் ஏற்படவுள்ளது – அனுர

நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் தனித்துவமான மாற்றம் எதிர்வரும் மார்ச் மாதம் ஏற்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் ...

Read moreDetails

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு உத்திகளை பின்பற்றி வருகின்றது – சஜித்

அரசியல் வரலாற்றில் ஆட்சி அதிகாரம் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றிய ஒரே எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கண்டி - ...

Read moreDetails

அரசியல் நோக்கத்துக்காக பிரபல்யமடையும் தேவை ஜனாதிபதிக்கு கிடையாது – நிமல் லன்சா

அரசியல் நோக்கத்துக்காக பிரபல்யமடையும் தேவை ஜனாதிபதிக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

Read moreDetails

அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு இடம் கொடுக்க மாட்டேன்: அமைச்சர் டக்ளஸ்

அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு தான் இடம் கொடுக்க மாட்டேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான ...

Read moreDetails

எதிர்காலத்தை எண்ணி அஞ்சும் இளம் தலைமுறையினர்: ஆய்வில் தகவல்!

பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் தங்கள் தலைமுறையின் எதிர்காலத்தைப் எண்ணி அஞ்சுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. 16 முதல் 25 வயதுடையவர்களில் கிட்டத்தட்ட பாதி ...

Read moreDetails

ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை!

ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஈரான் மனித உரிமைகள் குழுவின் கூற்றுப்படி, கடந்த ...

Read moreDetails

புலிகளால் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு கூட்டமைப்பு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!

புலிகளால் துப்பாக்கிமூலம் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மகாநாயக்க தேரர்களை நேற்று(வியாழக்கிழமை) சந்தித்து ஆசிபெற்றபோதே பிவிதுரு ...

Read moreDetails

இது அரசியல் பேசும் இடமல்ல – கப்ராலை சாடினார் ரணில் – மன்னிப்பு கோரினார் கோட்டா!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று(புதன்கிழமை) கூடிய சர்வகட்சி மாநாட்டில் அரசியல் பேசியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். சர்வகட்சி ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist