Tag: இந்தியா

2025 சாம்பியன்ஸ் டிராபி; முதல் அரையிறுதிப் போட்டி இன்று!

துபாயில் இன்று (04) நடைபெறும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று பிற்பகல் இலங்கை நேரப்படி ...

Read moreDetails

2025 சாம்பியன்ஸ் டிராபி; 44 ஓட்டங்களால் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

வருண் சக்ரவர்த்தியின் 5 விக்கெட் எடுப்பின் துணையுடன் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி குழு நிலை ஆட்டத்தில் இந்திய அணியானது நியூஸிலாந்தை 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ...

Read moreDetails

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஐந்தாவது போட்டியில் இந்திய அணியானது இன்றைய தினம் (23) நடப்பும் சாம்பியனும், பரம எதிரியுமான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டமானது ...

Read moreDetails

மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

சட்டவிரோதமாக குடியேறிய 116 இந்தியர்களை ஏற்றிச் சென்ற மற்றொரு அமெரிக்க இராணுவ விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் சனிக்கிழமை (15) இரவு தரையிறங்கியது. சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கையின் ...

Read moreDetails

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றிய இந்தியா!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று புதன்கிழமை ஷுப்மன் கில்லின் அதிரடியான சதம் மற்றும் அசத்தலான பந்து வீச்சினால் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் இந்தியா 3-0 ...

Read moreDetails

AI வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது! – பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவிப்பு!

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ...

Read moreDetails

நாட்டுக்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டின்  இதுவரையான காலப்பகுதியில்  மொத்தமாக 3,32,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் பெப்ரவரி மாதத்தின் முதல் ...

Read moreDetails

சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல! – ஜெய்சங்கர்

”சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல” என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்ட விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கருத்துத் ...

Read moreDetails

மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய – இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை!

மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய - இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைத்து விரைவில் தீர்வுகாண வேண்டும் என இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக, ...

Read moreDetails

குஜராத்தில் சொகுசு பேரூந்து விபத்து: ஐவர் உயிரிழப்பு

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சொகுசு பேரூந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் ஆன்மீக தலங்களுக்கு சுமார் 48 யாத்தரீகர்களுடன் பயணித்திருந்த ...

Read moreDetails
Page 2 of 77 1 2 3 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist