கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
யாழில் மரம் வெட்டியவர் மரணம்!
2024-05-08
ஏக்கலையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்!
2024-05-08
தென்னாப்பிரிக்க பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா - சீனா எல்லை பிரச்சினை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை உறுப்பு நாடு ...
Read moreநீட் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணியினர் மாபெரும் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றைய தினம் ...
Read moreஇந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் 'பட்ஜெட் கேரியர் ஸ்பைஸ்ஜெட்' என்ற விமானமே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரந்தோறும் ...
Read moreவெங்காயத்திற்கு இந்திய அரசாங்கம் 40 வீத ஏற்றுமதி வரியை விதித்ததன் காரணமாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை இறக்குமதியாளர்கள் ...
Read moreபுதுடெல்லியிலுள்ள லடாக்கில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இராணுவ வீர்ர்கள் பயணித்த வாகனமொன்று நேற்றிரவு ...
Read moreஇந்தியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உத்தரகண்ட மாநிலத்தில் 60க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் இதனையடுத்து குறித்தப் பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றைய தினம், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ...
Read moreஇந்தியாவின் 76வது சுதந்திர தினம் எதிர்வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட நிலையில் டில்லியில் ராஜ்காட் மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...
Read moreஇந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பில் கௌதம் அதானி தனது டுவிட்டர் ...
Read moreஇந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை பரிந்துரைக்கவோ அல்லது அதனை திணிக்கவோ கூடாது என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ...
Read moreஇந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16ம் திகதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.