எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில், இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் இலங்கையிலிருந்து மீட்கப்பட்டு, இன்று (20) மாலைக்குள் தாயகம் ...
Read moreDetailsஇலங்கையிலிருந்து முப்பது இந்திய மீனவர்கள் இன்று (07) தாயகம் திரும்ப அழைத்து வரப்பட்டு, தற்போது சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த ...
Read moreDetailsதமிழகத்தைச் சேர்ந்த குறைந்தது 14 இந்திய மீனவர்கள் இன்று (06) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் இரண்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒன்றில் 10 ...
Read moreDetailsஎல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச் சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 88 ...
Read moreDetailsஇலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சனை என்பது குறிப்பாக வடக்கில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக மீனவ அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக புதிய அரசாங்கம் ...
Read moreDetailsயாழ், நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையின் போது, உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி கிரியைகளில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு ...
Read moreDetailsஇலங்கைக் கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவமானது அரசாங்கத்தின் அசமந்த போக்கினை வெளிப்படுத்துவதாக அகில இலங்கை மீனவமக்கள் தொழிற்சங்கத்தின் வடக்குமாகாண இணைப்பாளர் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் ...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இராமேஸ்வர மீனவர்களிடம் தமிழக மீன்வளத்துறையினர் இன்று ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்தல் விடுத்துள்ளனர். எல்லை ...
Read moreDetailsஇந்திய மீனவர்களைக் கைது செய்ய முற்பட்ட போது இலங்கைக் கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தை இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு இலங்கை அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது. இந்தியாவுக்கான ...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக இன்று யாழ். மாவட்ட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.