பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (06) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படுமென ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் உப்பு விநியோகத்தினைத் தொடர்ந்து சந்தையில் உப்பு விலையும் ...
Read moreDetailsஇறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெற்றிக் தொன் உப்பின் முதல் தொகுதி இன்று இலங்கைக்கு வந்துள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் (STC) அறிவித்துள்ளது. 30,000 மெற்றிக் தொன் உப்பை ...
Read moreDetailsஇலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அதிகபட்சமாக 30,000 மெற்றிக் தொன் பதப்படுத்தப்படாத உப்பை 2025 ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இறக்குமதி ...
Read moreDetailsநாட்டில் உப்பு உற்பத்தி வீழ்ச்சி குறித்து ஆராய்ந்து வருவதாக வர்த்தகம், வணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த வருடமும் இந்த ...
Read moreDetailsசந்தையில் உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மழை பெய்து வருவதால், போதிய அளவு உப்பை உற்பத்தி செய்ய ...
Read moreDetailsபொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னெடுத்துச் செல்வதற்காக மரக்கறி, பழவகை போன்று விவசாய உற்பத்திகள் உள்ளிட்ட, 433 பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ...
Read moreDetailsகொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்கு உள்ளாமையால், உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லையென அரசாங்கம் வலியுறுத்தியது. எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.