பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
2026-01-25
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். களுத்துறையில் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்களை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் ...
Read moreDetailsபொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு தயார் இல்லை என்றால் அவர்கள் தேர்தலில் இருந்து தாராளமாக விளகிக் கொள்ளலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ...
Read moreDetailsஉள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ், அஞ்சல் திணைக்களம், அரச அச்சகத் திணைக்களம் மற்றும் அனர்த்தக முகாமைத்துவ மையம் ...
Read moreDetailsஉள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிரான கூட்டு அறிக்கையில் எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் இந்த கூட்டறிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த கூட்டு அறிக்கையில் 57 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.