வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட ...
Read moreஇலங்கையில், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார். சுகாதார ...
Read moreநாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாண நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375 ...
Read moreஅவுஸ்ரேலியா - மெல்போர்னில் கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வு தீவிரமாக பரவிவந்த நிலையில், அங்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 70 இலட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்ன் மற்றும் ...
Read moreநாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை முடக்கம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ...
Read moreஇலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதன் காரணமாகவே இரவில் மாத்திரம் ஊரடங்கை அமுல்படுத்த தீர்மானித்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் தினமும் ...
Read moreநாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் நாளாந்தம், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. எவ்வாறிருப்பினும் அத்தியாவசிய ...
Read moreமீண்டும் ஊரடங்கை அமுல்படுத்தும் சூழலுக்கு அரசை நிர்பந்திக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சமூகவலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொலியில், ...
Read moreதமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது அல்லது கூடுதல் தளர்வுகளை வழங்குவது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதன்போது சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் ...
Read moreதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரமுடியும் என ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.