Tag: ஏற்றுமதி

ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி!

2025 பெப்ரவரி மாதத்தில் மொத்த ஏற்றுமதி, பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,382.53 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

2025 இல் இலங்கையின் ஏற்றுமதி வலுவான ஆரம்பத்தில்!

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.334 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆண்டின் நம்பிக்கைக்குரிய தொடக்கத்தைக் குறிக்கிறது. அதேநேரம் ...

Read moreDetails

நவம்பரில் வீழ்ச்சி கண்ட ஏற்றுமதி வருவாய்!

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான மொத்த ஏற்றுமதிகள் (பொருட்கள் மற்றும் சேவைகள்) 1,269.33 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் ...

Read moreDetails

2025 இல் இலங்கையின் மொத்த ஏற்றுமதி இலக்கு $19 பில்லியன் டொலர்கள்!

2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 18.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) கணித்துள்ளது. இவ்வாண்டின் ...

Read moreDetails

இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு!

2023 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பானது இந்த ஆண்டு ஒக்டோபரில் 18.22% ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, 2024 ஒக்டோபரில் பொருட்கள் ஏற்றுமதியானது 1,097.1 ...

Read moreDetails

ஜப்பானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கு தடை!

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தின் கழிவு நீரானது பசிபிக் பெருங்கடலில் கலக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலில் மீன்வளம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என ...

Read moreDetails

இலங்கையில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் – பின்னணியில் மாபியா?

இலங்கையில் நகை செய்யும் இடங்களில் உள்ள தங்கக்கழிவுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு வருகை தரும் இந்தியர்கள் இந்த வர்த்தக நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. ...

Read moreDetails

ராஜபக்ஷவும் அவரது நிழல் அரசாங்கமும் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள்: சஜித்!

ராஜபக்ஷ அரசாங்கமும், ராஜபக்ஷ நிழல் அரசாங்கமும் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழித்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ரக்வான கொடகவெல பிரதேசத்தில் நேற்று ...

Read moreDetails

சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முதல் முறையாக அதிகரிப்பு!

சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முதல் முறையாக 8 லட்சம் கோடி ரூபாய்யைக் கடந்துள்ளது. அதாவது சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ததைவிட 8 லட்சம் கோடி ரூபாய் ...

Read moreDetails

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சதவீதம் உயா்வு!

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவிலிருந்து 75-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist