வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பாலித தெவரப்பெருமவின் உடல் நல்லடக்கம்!
2024-04-19
மத்திய கிழக்கு பிராந்திய போட்டியாளர்களான ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஒப்புக்கொண்டன. துண்டிக்கப்பட்ட உறவுகளை ...
Read moreஉக்ரைனில் கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போரில் இருந்து கிட்டத்தட்ட 19,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை இந்த விடயத்தை ...
Read moreவட கொரியா அதன் கிழக்கு கடற்கரையில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. நாட்டின் இரண்டாம் உயர்நிலை தலைவராக கருதப்படும் வடகொரிய தலைவரின் சகோதரி, பசிபிக் ...
Read moreதெற்கு உக்ரைனில் உள்ள ஸபோரிஸியா நகரில், ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 17பேர் உயிரிழந்துள்ளதோடு 12க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் நகர ...
Read moreநாட்டின் அணுசக்தித் திறன்களை உயர்த்தும் நோக்கில் புதிய வகை ஏவுகணை சோதனையை வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன், கண்காணித்ததாக வட கொரிய மாநில செய்தி ...
Read moreவடக்கு யேமனில் உள்ள தடுப்பு முகாம் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 100பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 138பேர் காயமடைந்தனர். ஹெளதி கிளர்ச்சியாளர்களின் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.