Tag: கட்டுநாயக்க விமான நிலையம்

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளம் பெண்கள் இருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர  முற்பட்ட  இரு பெண்களை  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள்  இன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தில்  வைத்துக்  கைது ...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதிய பஸ் சேவை ஆரம்பம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் வரையான புதிய சொகுசு பஸ் சேவை இன்று ...

Read moreDetails

அசங்க அபேகுணசேகர பிணையில் விடுதலை!

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் நீர்கொழும்பு ...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு இலட்சம் அபராதம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ...

Read moreDetails

இன்றிரவு நாடு திரும்புகின்றார் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் இரவு நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக அவர் இன்று இரவு 11.30 மணியளவில் ...

Read moreDetails

துருக்கி சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்து!

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு விபத்துக்குள்ளானது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குப் புறப்படவிருந்த ...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த PCR ஆய்வுகூடம் மீண்டும் திறப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த PCR மருத்துவ ஆய்வுகூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதல்தடவையாக இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.15 மணிக்கு கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான ...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் முடிவு!

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு இன்று (வியாழக்கிழமை) கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ...

Read moreDetails

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டை வந்தடைந்த இலங்கையர்கள் தொடர்பான விபரம்

கடந்த 24 மணி  நேரத்துடன் முடிவடைந்த காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 1,187 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இதில் தோஹாவைச் சேர்ந்த 189 பேரும், ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist