ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
குஞ்சுக்கால்வெளி பூர்வீக காணிகள் மீட்பு
2026-02-28
உதவி விநியோக மையங்களுக்குச் செல்லும் பகுதிகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று காசாவில் வசிப்பவர்களை இஸ்ரேலிய இராணுவம் எச்சரித்துள்ளது. அமெரிக்க ஆதரவு அறக்கட்டளையால் அமைக்கப்பட்ட இடங்களில் உணவுக்காகக் ...
Read moreDetailsகாசாவில் தற்போதைய மனிதாபிமான நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் விதிகள் மற்றும் தொடர்புடைய ஐ.நா. தீர்மானங்களின்படி, பாலஸ்தீன ...
Read moreDetailsஹமாஸுடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்காவின் புதிய முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (30) தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் ...
Read moreDetailsகாசா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (25) இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு மூத்த மீட்பு சேவை அதிகாரி மற்றும் ஒரு ...
Read moreDetails11 வார முற்றுகைக்குப் பின்னர், உதவி லொறிகள் எல்லையைக் கடக்கத் தொடங்கிய போதிலும், காசாவில் இன்னும் எந்த உதவியும் விநியோகிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. ...
Read moreDetailsகாசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை மிகவும் மோசமாக விரிவுபடுத்தினால், "உறுதியான நடவடிக்கைகளை" எடுப்போம் என்று இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை எச்சரித்துள்ளன. மேலும், இங்கிலாந்து ...
Read moreDetailsகாசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் வியாழக்கிழமை (15) அதிகாலை முழுவதும் பல வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன. தொடர்ச்சியான இரண்டாவது இரவு கடுமையான குண்டுவெடிப்பில் 50 க்கும் ...
Read moreDetailsதெற்கு காசாவின் ரஃபாவில் பணியில் இருந்த எட்டு மருத்துவர்கள் கொல்லப்பட்டதற்கு சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (IFRC) கோபமடைந்துள்ளதாக கூறியுள்ளது. மார்ச் 23 அன்று ...
Read moreDetailsகாசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் "இறுதி எச்சரிக்கை" விடுத்துள்ளார். பணயக்கைதிகள் தொடர்பாக ஹமாஸுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை ...
Read moreDetailsஎகிப்திய தலைநகர் கெய்ரோவில் செவ்வாயன்று (04) நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் 53 பில்லியன் அமெரிக்க டொலர் (£41.4 பில்லியன்) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்கா ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.