Tag: காஞ்சன விஜேசேகர

அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை – அரசாங்கத்திடம் முன்னாள் அமைச்சர் கேள்வி!

அறுகம்பை வளைகுடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளிக்கு எதிரான தாக்குதல் அச்சுறுத்தல்க குறித்து ஒக்‍டோபர் 07 ஆம் திகதி தகவல் கிடைத்த போதிலும், அரசாங்கம் செயற்படாமல் இருப்பது ...

Read moreDetails

ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடினார் – ஹரின் பெர்னாண்டோ

இலங்கை கிரிக்கெட் நெருக்கடி குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துரையாடினார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடளுமன்றில் ...

Read moreDetails

மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் இலங்கை மின்சார சபையை வினைத்திறன், வெளிப்படைத்தன்மை, ...

Read moreDetails

நாட்டில் எங்கும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – எரிசக்தி அமைச்சர்

95 ஒக்டேன் பெட்ரோல் அல்லது வேறு எந்த பெட்ரோலிய பொருட்களுக்கோ தற்போது தட்டுப்பாடு இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை ...

Read moreDetails

தாமதமாகியுள்ள சுமார் 36 ஆயிரம் புதிய இணைப்புகளை வழங்க நடவடிக்கை!

தாமதமாகியுள்ள சுமார் 36 ஆயிரம் புதிய இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையில் ...

Read moreDetails

நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சதி – காஞ்சன விஜேசேகர

தேர்தலுக்கு முன்னர், நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சிலர் சதி செய்வதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சாட்டியுள்ளார். அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் ...

Read moreDetails

ஜனவரி மாதம் மின் கட்டணம் கட்டாயம் அதிகரிக்கும் !

ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 02ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் ...

Read moreDetails

முச்சக்கரவண்டிகளுக்கு இன்று முதல் 10 லீற்றர் எரிபொருள்

முச்சக்கரவண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மேல்மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள் இன்று முதல் வழங்கப்படவுள்ளது. ...

Read moreDetails

எரிபொருள் விலையில் இந்த வாரம் திருத்தம் மேற்கொள்ளப்படாது – எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விலையில் இந்த வாரம் திருத்தம் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகஸ்தர்கள் எரிபொருளுக்கான முன்பதிவுகளை ...

Read moreDetails

சீனாவில் இருந்து ஒரு தொகுதி டீசல் நாட்டிற்கு வரவுள்ளது – காஞ்சன விஜேசேகர

சீனாவில் இருந்து ஒரு தொகுதி டீசல் இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டபோதே, ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist