Tag: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

5 இலட்சம் ரூபாவை  இலஞ்சமாகப் பெற்றக் குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரியொருவர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்த 20 ஆம் திகதி பிற்பகல் ...

Read moreDetails

குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளரை இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா முறை தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை ...

Read moreDetails

இலத்திரனியல் கடவுச்சீட்டு குறித்த முக்கிய அறிவிப்பு!

”மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு” குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. புதிய 'குடிவரவு' சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு, ...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்!

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் நலன் கருதி புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk  என்ற இணையத்தளத்தின் ஊடாக ...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்!

ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகக்  குடிவரவு மற்றும் குடியகல்வுத்  திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்ட 23 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நவம்பர் 2022 இல் வியட்நாம் கடற்பரப்பில் ஆபத்தில் இருந்த கப்பலில் இருந்து ...

Read moreDetails

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு

பத்தரமுல்லை - சுஹுருபாயவில் அமைந்துள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் நிலையத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ ...

Read moreDetails

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளுக்கு புதிய நியமனம்!

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நியமிக்க பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் ...

Read moreDetails

4 இலட்சம் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் 70 ஆயிரம் பேர் மாத்திரமே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்

ஜனவரி மாதம் முதல் 400,000 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அவர்களில் 70,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பெறப்பட்ட ...

Read moreDetails

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு!

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 800 கடவுச்சீட்டுகள் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist