Tag: கேகாலை

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரசகியத் தகவலுக்கு அமைவாக அரநாயக்க ...

Read moreDetails

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 21 ...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: கேகாலையில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்! 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் கேகாலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட தம்மிக்க பட்டபெந்தி ...

Read moreDetails

கேகாலையில் 48 மணி நேரத்துக்கு நீர் விநியோகம் பாதிப்பு!

கேகாலை நகரின் பிரதான குழாய் உடைப்பு காரணமாக 48 மணி நேரங்களுக்கு அப் பகுதிக்கான நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் ...

Read moreDetails

கேகாலையில் துப்பாக்கிப் பிரயோகம்!

கேகாலை - கலபிட்டமட – துனமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கெப்ரக ...

Read moreDetails

பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் ...

Read moreDetails

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல், ...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

நாட்டின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் பஹத்த தும்பற, உடுதும்பற, கங்க இஹல கோரளை, பஹத்த ...

Read moreDetails

சபாநாயகரின் அறிவிப்பினால் பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அறிவிப்பு காரணமாக புதிய பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததுடன், அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தது. இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்த நிலையில், ...

Read moreDetails

ரம்புக்கனை சம்பவம் – கேகாலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது!

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட விசேட பொலிஸ் குழுவினர் இன்று(வெள்ளிக்கிழமை) கேகாலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர். அதில் நான்கு ரி-56 துப்பாக்கிகளை பொலிஸார் பயன்படுத்தியிருப்பது ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist