Tag: கொரோனா

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியது தென் கொரியா!

சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க தென் கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி 5ஆம் திகதி முதல், சீனாவில் இருந்து தென் கொரியாவிற்கு ...

Read moreDetails

கொரோனா பரவுவதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails

பொது இடங்களில் தேவையின்றி ஒன்றுகூட வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சீனாவில் புதிய வகை உரு மாறிய கொரோனா (பிஎப்.7), வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்திய மருத்துவ சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள ...

Read moreDetails

சீனாவில் தினமும் பத்து இலட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு?

சீனாவில் தினமும் பத்து இலட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, நாளாந்தம் 5 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ...

Read moreDetails

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா -புதிதாக 32 ஆயிரத்து 943 பேருக்கு தொற்று!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யபட்டுள்ளது. சீனாவில் அண்மைக் காலமாக கொரோனா பரவல் ...

Read moreDetails

இந்தியாவில் 11 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவடைந்தது

இந்தியாவில் 11 நாட்களுக்கு பின்னர், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. நாட்டில் புதிதாக 937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று ...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று(2) பதிவாகியுள்ள இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ...

Read moreDetails

அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – பூஸ்டர் டோஸைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்து!

கொரோனாவின் முதல் பூஸ்டர் டோஸைப் பெறாத சுமார் 6 மில்லியன் மக்கள் இன்னும் நாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் ...

Read moreDetails

கொரோனா பரவல் எந்த கட்டுப்பாடும் இன்றி சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரிப்பு?

இலங்கையில் கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தக் கொரோனா நிலைமை ...

Read moreDetails

பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வழமைபோன்று பல்கலைக்கழகங்களில் கற்கைகளை தொடர பல்கலைக்கழக ...

Read moreDetails
Page 2 of 43 1 2 3 43
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist