வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெகுவிரைவில் நாடு திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ...
Read moreசர்வக்கட்சி அரசாங்கத்தினை ஸ்தாபிப்பதற்கு வழிவிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதனை வலியுறுத்தும் 'செங்கடகல' பிரகடனம் வெளியிடப்படவுள்ளது. மகாநாயக்க தேரர்கள், மகா சங்கத்தினர் மற்றும் ...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று(30) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். சர்வக்கட்சி அரசாங்கம் அமைந்த பின்னர் ...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். பிரதம பீடாதிபதிகள் கூறியது போன்று பிரதமர் தலைமையிலான ...
Read moreஅவசரகால சட்டத்தை, அவசரகால நிலைப் பிரகடனத்தை அவசரமாக மீளப் பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சட்டத்தரணிகள் சங்ககத்தால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மக்களின் ...
Read moreவவுனியா பல்கலைக்கழகம் ஊடாக தொழில்நுட்ப சவால்களை முறியடிப்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். வவுனியா பல்கலைக்கழகத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.