வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
அதிகரித்துள்ள ரூபாயின் பெறுமதி
2024-04-27
தியவன்ன ஓயா மாசடைந்துள்ளமை தொடர்பாக இதுவரை எந்ததொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று, ...
Read moreரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் மனிதத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதிப்பு வழக்கில் ...
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் தனது வழக்கில் தலையிடுவதே தான் சிறையில் இருக்க காரணம் என நீதிமன்றத்தில் சந்தித்த ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதனை ...
Read moreஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோது தாக்குதல்கள் நடந்தமைக்கு வருந்துவதாக அவர் கூறியுள்ளார். ...
Read moreதற்போதைய அரசாங்கத்தினால் ரூபாயின் பெறுமதியையும் நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியைக் குறைப்பதன் ...
Read moreஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுற்றாடல் அழிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள வளாகத்தில், இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக ...
Read moreஅரசாங்கம், தனது பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வாக்களித்த 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள் தள்ளியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.