Tag: சனத் நிஷாந்த

சனத் நிஷாந்தவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூலை 13ஆம் திகதி விசாரணைக்கு !

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான வழக்கை 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சனத் நிஷாந்த ...

Read moreDetails

UPDATE -நீதிமன்றில் முன்னிலையான சனத் நிஷாந்த கடும் எச்சரிக்கையுடன் விடுதலை

நீதிமன்றில் முன்னிலையான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குணசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றில் ...

Read moreDetails

BREAKING – சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு ...

Read moreDetails

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சனத் நிஷாந்தவுக்கு அழைப்பாணை

ஒக்டோபர் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. பிரியலால் சிறிசேன மற்றும் விஜித குமார ஆகிய இரு ...

Read moreDetails

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிரான மனு குறித்து 13ஆம் திகதி விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை எதிர்வரும் 13ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை ...

Read moreDetails

நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் – சனத் நிஷாந்தவிற்கு எதிராக மற்றுமொரு மனுத்தாக்கல்!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ...

Read moreDetails

சனத் நிஷாந்த, சமன் லான் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, சமன் லான் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் ...

Read moreDetails

மைத்திரியை அரசாங்கம் பாதுகாக்கின்றது – அரசதரப்பு உறுப்பினர் குற்றச்சாட்டு

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist