பிலிப்பைன்ஸ் சூறாவளி: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375ஆக உயர்வு!
பிலிப்பைன்ஸை தடம் புரட்டிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375ஆக உயர்ந்துள்ளது. இதில் குறைந்தது 500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 56பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் ...
Read moreDetails












