2025 ஆம் ஆண்டில் 12,600 விஞ்சிய இணையவழி முறைப்பாடுகள்!
2025 ஆம் ஆண்டில் சமூக ஊடக துஷ்பிரயோகம் மற்றும் சைபர் பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாக 12,650 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர ...
Read moreDetails2025 ஆம் ஆண்டில் சமூக ஊடக துஷ்பிரயோகம் மற்றும் சைபர் பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாக 12,650 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர ...
Read moreDetailsநாளொன்றுக்கு சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 25 முறைப்பாடுகள் இலங்கையில் பதிவு செய்யப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (20) 2026 ...
Read moreDetailsமியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள 15 இலங்கையர்களும் இன்று (06) மீட்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட முகாம்களில் உள்ள அனைத்து ...
Read moreDetailsமுன்னர் டுவிட்டர் என அழைக்கப்பட்ட எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் திங்கட்கிழமை (10) காலை முழுவதும் பெரும் செயலிழப்புகளை சந்தித்தது. இதனால், அமெரிக்கா மற்றும் ...
Read moreDetailsமியன்மாரில் மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்ட எட்டு பெண்கள் உட்பட 27 பேர் கொண்ட இலங்கையர்கள் குழு நேற்று (16) நாடு திரும்பியுள்ளனர். தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ...
Read moreDetailsகடந்த மாதம் சைபர் தாக்குதலுக்கு உள்ளான வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கான அணுகல் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசரகால தயார்நிலை குழுவின் (SL CERT) கூற்றுப்படி, ...
Read moreDetailsமியான்மரில் உள்ள சைபர் குற்றவியல் முகாம்களுக்கு இலங்கையர்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) எச்சரிக்கை விடுத்துள்ளது. NAHTTF ...
Read moreDetailsஅமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பென்டகனில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, இந்தோ-பசிபிக்கின் ஸ்திர ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.