Tag: ஜேர்மன்

4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள ஜேர்மன் விமான நிறுவனம்!

ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa), 2030 ஆம் ஆண்டுக்குள் 4,000 வேலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனம் செலவுகளைக் குறைத்து புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க ...

Read moreDetails

ஜனாதிபதியின் ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று!

ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பானது ...

Read moreDetails

ஜேர்மனிய தேர்தலில் பழமைவாதிகள் வெற்றி; ஜனாதிபதியாக பதவியேற்கும் ஃபிரெட்ரிக் மெர்ஸ்!

ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தேசியத் தேர்தலில் எதிர்க்கட்சி பழமைவாதிகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) பதவியேற்கவுள்ளார். புதிய ...

Read moreDetails

ஜெர்மனியின் பொருளாதாரம் மந்த நிலையில்!

ஜேர்மன் பொருளாதாரம் 2024 இன் இறுதிக் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிகமாக சுருங்கியதுடன் மீண்டும் பொருளாதார மந்தநிலை அச்சத்தை தூண்டியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கூட்டாட்சி தேர்தல்களுக்கு ...

Read moreDetails

ஜேர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் கார் தாக்குதல்!

ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டேபர்க் (Magdeburg) நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஒன்பது வயது மற்றும் நான்கு வயோதிபர்கள் உயிரிழந்துள்ளனர். ...

Read moreDetails

வலதுசாரிக் குழுவைச் சேர்ந்த எட்டு பேர் ஜேர்மன் பொலிசாரால் கைது!

ஜேர்மன் பொலிசார் இனவாத சித்தாந்தம் மற்றும் சதி கோட்பாடுகளால் ஊக்குவிக்கப்பட்ட நவ-நாஜி போராளிக் குழுவின் சந்தேகத்திற்குரிய எட்டு உறுப்பினர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் நவீன ஜேர்மன் அரசின் ...

Read moreDetails

இம்மாதம் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 70 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

டிசம்பர் மாதம் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 70 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ...

Read moreDetails

புதிய கட்டுப்பாடுகளை இந்திய பயணிகளுக்கு விதித்தது ஜேர்மன்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் இந்திய பயணிகளின் போக்குவரத்து நடைமுறையில் புதிய கட்டுப்பாடுகளை ஜேர்மன் விதித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist