Tag: தேசபந்து தென்னகோன்

தேசபந்துக்கு எதிரான முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. இடைநீக்கம் ...

Read moreDetails

தேசபந்துவுக்கு எதிராகப் பிரேரணை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராகப் பிரேரணையொன்றை கொண்டுவர தேசிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், குறித்த பிரேரணை இன்று (25) ...

Read moreDetails

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்துவுக்கு விசேட பாதுகாப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசபந்து தென்னகோன் தற்போது பல்லேகலை தும்பர ...

Read moreDetails

தேசபந்து தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றில் விசேட அறிக்கை!

நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். பல ...

Read moreDetails

முன்னாள் பொலிஸ்மா அதிபர் விவகாரம்; சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் சோதனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற ...

Read moreDetails

தேசபந்து தென்னகோனை கைது செய்ய திறந்த பிடியாணை!

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) ...

Read moreDetails

நீதிமன்றில் தேசபந்து மனுத் தாக்கல்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம ...

Read moreDetails

அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருக்கும் தென்னகோன்?

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதேவேளை ...

Read moreDetails

பறிமுதல் செய்யப்படுமா தேசபந்துவின் சொத்துக்கள்?

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் ...

Read moreDetails

Update: தேசபந்து தொடர்பில் தகவல் தெரிந்தால் சிஐடியிடம் தெரிவிக்கவும்!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால், உடனடியாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist