Tag: தேசபந்து தென்னகோன்

தேசபந்துவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை ...

Read moreDetails

நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர்!

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (21) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை ...

Read moreDetails

மே 19 அன்று விசாரணைக் குழுவில் முன்னிலையாகும் தேசபந்து!

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன், தனக்கு எதிரான தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை ...

Read moreDetails

பொலிஸ் பாதுகாப்பு கோரும் தேசபந்து தென்னகோன்!

தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை நேற்று ...

Read moreDetails

தேசபந்து தென்னகோன் விவகாரம்; பொலிஸ் குழு நியமனம்!

பொலிஸ்மா மா அதிபர் (‍IGP) தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை விசாரிக்கும் புலனாய்வுக் குழுவிற்கு உதவ, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) உதவி பொலிஸ் அத்தியட்சர் ...

Read moreDetails

நீதிமன்றில் ஆஜரானார் தேசபந்து!

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவர் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர். பிரதான நீதவான் அருணா இந்திரஜித் ...

Read moreDetails

தேசபந்துக்கு எதிரான முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. இடைநீக்கம் ...

Read moreDetails

தேசபந்துவுக்கு எதிராகப் பிரேரணை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராகப் பிரேரணையொன்றை கொண்டுவர தேசிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், குறித்த பிரேரணை இன்று (25) ...

Read moreDetails

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்துவுக்கு விசேட பாதுகாப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசபந்து தென்னகோன் தற்போது பல்லேகலை தும்பர ...

Read moreDetails

தேசபந்து தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றில் விசேட அறிக்கை!

நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். பல ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist