Tag: தேசபந்து தென்னகோன்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் விவகாரம்; சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் சோதனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற ...

Read moreDetails

தேசபந்து தென்னகோனை கைது செய்ய திறந்த பிடியாணை!

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) ...

Read moreDetails

நீதிமன்றில் தேசபந்து மனுத் தாக்கல்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம ...

Read moreDetails

அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருக்கும் தென்னகோன்?

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதேவேளை ...

Read moreDetails

பறிமுதல் செய்யப்படுமா தேசபந்துவின் சொத்துக்கள்?

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் ...

Read moreDetails

Update: தேசபந்து தொடர்பில் தகவல் தெரிந்தால் சிஐடியிடம் தெரிவிக்கவும்!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால், உடனடியாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ...

Read moreDetails

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை மே மாதம்!

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக (IGP) நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களை விசாரிக்க இலங்கை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசபந்து தென்னகோனின் ...

Read moreDetails

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்!

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு மாத கால விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து பாதாள குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றுமாறு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுகின்றார் தேசபந்து தென்னகோன்!

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று ...

Read moreDetails

சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியினை நாடிய பொலிஸார்!

மே 10ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 பேர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist