பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவை, கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான நோயினால் கடுமையான நோய்க்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு எதிராக ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை தொடங்கவுள்ளது. ...
Read moreDetailsசருமத்தில் நிறமியை மீட்டெடுக்கக்கூடிய விட்டிலிகோ என்ற நிலைக்கான சர்ச்சைக்குரிய புதிய சிகிச்சை, விரைவில் தேசிய சுகாதார சேவையினால் வழங்கப்படலாம். சிலர் ருக்ஸோலிடினிபை ஒரு அதிசய கிரீம் என்று ...
Read moreDetailsதேசிய சுகாதார சேவையின் மிகப்பெரிய வெளிநடப்பு சுற்றில், செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இங்கிலாந்தின் சில பகுதிகளில் வேலைநிறுத்தம் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார ...
Read moreDetailsதேசிய சுகாதார சேவையின் இறுதி இலையுதிர்கால பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். இங்கிலாந்து முழுவதும் 2,800 தளங்களில் 400,000க்கும் மேற்பட்ட சந்திப்புகள் பெப்ரவரி 12 ஞாயிற்றுக்கிழமை ...
Read moreDetailsஒரு குழந்தை பிறந்து 23 நிமிடங்களுக்குப் பிறகு இறந்ததற்கு வழிவகுத்த தவறுகளுக்காக தேசிய சுகாதார சேவையின் அறக்கட்டளைக்கு 800,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிங்ஹாமில் உள்ள குயின்ஸ் ...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் ஒரு தனிப்பட்ட சந்திப்பில், பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் ஆகியோர் சந்தித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு இன்வெர்னஸில் உள்ள ஒரு ...
Read moreDetailsசெவிலியர்களின் ஊதியம் தொடர்பாக பிரிதமர் ரிஷி சுனக் கூறியுள்ள கருத்துக்கள், நம்பிக்கையின் அறிகுறியாக இருப்பதாக செவிலியர் சங்கத்தின் தலைவர் பாட் கல்லன் கூறியுள்ளார். பிபிசி ஊடகத்துக்கு பிரிதமர் ...
Read moreDetailsகொவிட் பின்னடைவைச் சமாளிக்க உதவுவதற்காக, இங்கிலாந்து முழுவதும் உள்ள சமூகங்களில் மேலும் 19 கொவிட் நோயைக் கண்டறியும் மையங்களை அரசாங்கம் அமைக்கிறது. தொண்ணூற்று ஒன்று ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது ...
Read moreDetailsசெஸ்டர் நகர இடைத்தேர்தலில் தொழிற்கட்சியின் சமந்தா டிக்சன் வெற்றிபெற்று புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார். ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்ற பிறகு, தனது முதல் தேர்தலில் தோல்வியைத் ...
Read moreDetailsஅதிக எண்ணிக்கையிலான தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் பற்றாக்குறை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை தெரிவிக்கின்றது. இங்கிலாந்தில் இப்போது 12,000 ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.