Tag: தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

கம்பஹாவில் 10 மணிநேர நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை காலை 10 ...

Read moreDetails

நிலவிவரும் வறட்சியான காலநிலை! நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நிலவும் வறட்சியான ...

Read moreDetails

கொழும்பின் பல பகுதிகளில் நாளை 12 மணி நேரம் நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 10 ...

Read moreDetails

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை  தெரிவித்துள்ளது. கொழும்பு 1 ...

Read moreDetails

8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை!

காலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ...

Read moreDetails

நீர் விநியோகக் கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கான அறிவிப்பு!

நீர் விநியோக கட்டணத்தை ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் ...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகமும் தடை!

நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சில பகுதிகளில் நீர் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பின் சில பகுதிகளுக்கு இவ்வாறு நீர் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist