உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!
2026-06-16
டிஜிட்டல் அடையாள அட்டைகளுக்குப் பதிவு செய்வதாகக் கூறி, மோசடி நபர்கள் திணைக்களத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் நிதி மோசடிகளை மேற்கொள்வதற்கும் முயற்சிப்பதாக ஆட்பதிவுத் ...
Read moreDetailsபிராண்ட் ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி இணையவழி வணிகத் திட்டத்தில் 4,26,300 ரூபாவை நிதி மோசடி செய்த குற்றத்துக்காக கம்பஹாவைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
Read moreDetailsகடந்த ஒரு மாதத்தில் இணையவழி நிதி மோசடி தொடர்பான 360க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது. இணையவழியில் நிதிப் ...
Read moreDetailsவிசா நிபந்தனைகளை மீறி நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டினர் குழு ஒன்று, கொழும்பு, மாத்தறை பகுதியில் தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது ...
Read moreDetailsபோலி தங்க ஆபரணங்களைப் பயன்படுத்தி 19,6 மில்லியன் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பதுளை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது ...
Read moreDetailsசிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் வைத்தியராக நடித்து மக்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் ...
Read moreDetailsபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.