Tag: நிலநடுக்கம்

ஹெய்டி நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 941ஆக அதிகரிப்பு!

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹெய்டியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது. கடந்த சனிக்கிழமை தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ்சில் இருந்து ...

Read moreDetails

ஹெய்டி நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200யைக் கடந்தது!

ஹெய்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200யைக் கடந்துள்ளதாக நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் சனிக்கிழமை 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், இதுவரை ...

Read moreDetails

கிரேக்க தீவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

கிரேக்கத்தின் நிசிரஸ் தீவுக்கு 23 கி.மீ. வடமேற்கே, 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக, ஏதென்ஸை தளமாகக் கொண்ட ஜியோடைனமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடுக்கம் நேற்று ...

Read moreDetails

தொடர்ச்சியாக உணரப்படும் நிலநடுக்கங்களால் அச்சத்தில் மக்கள்!

ஹைதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.0 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இதனால் ...

Read moreDetails

அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கங்களினால் அச்சத்தில் மக்கள்!

ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 5.3 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியதாக தேசிய புவியியல் மையம் ...

Read moreDetails

அந்தமான் தீவில் நிலநடுக்கம்!

அந்தமான் தீவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தேசிய நில அதிர்வு அறிவியல் ...

Read moreDetails

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்!

மணிப்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக நில அதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் ...

Read moreDetails

அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கங்களால் அச்சத்தில் மக்கள்!

தலைநர் டெல்லி மற்றும் அரியானா மாநிலம் ஆகிய பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரியானா மாநிலத்தில் நேற்று இரவு ...

Read moreDetails

அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்!

அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் ...

Read moreDetails

மணிப்பூரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது

மணிப்பூர்- உக்ருல் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 12 of 13 1 11 12 13
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist