Tag: பாடசாலை

சீரற்ற காலநிலை – கிளிநொச்சியில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கும் நாளை(புதன்கிழமை) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு கருதி ...

Read more

10 – 13ஆம் வகுப்புகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) மீள ஆரம்பிக்கப்படுகின்றன. கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் ...

Read more

சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானம்

சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் வாரத்தில் இருந்து குறித்த வகுப்புக்களை ஆரம்பிக்க ...

Read more

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பம் – கொரோனா பரவுவதாக குற்றச்சாட்டு!

நாட்டில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பித்த பல பாடசாலைகளில் கொரோனா தொற்று உருவாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. ஆரம்பப் பாடசாலை மாணவர்களில் ...

Read more

பெருமளவான ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம்!

நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர். அதன்படி, மன்னார் மாவட்டத்தில் ...

Read more

வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை

வடக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு மாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது. ...

Read more

18 – 19 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு பாடசாலைகளிலேயே தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை

18 – 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை, 21ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது. மாணவர்கள் கல்வி கற்கும் அந்தந்தப் பாடசாலைகளிலேயே ...

Read more

வடக்கு அயர்லாந்தில் 12- 15 வயது மாணவர்களுக்கு நவம்பர் மாதம் தடுப்பூசி போட திட்டம்?

வடக்கு அயர்லாந்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள், 12 முதல் 15 வயது மாணவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. கொவிட்-19 தடுப்பூசிக்கான கடிதங்கள் ...

Read more

தென் மற்றும் ஊவா மாகாண பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு

ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு குறைவான அனைத்து பாடசாலைகளையும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 18ஆம் திகதி திறக்க திட்டமிட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ...

Read more

கொவிட் அச்சத்திற்கு மத்தியில் பாடசாலைகளுக்கு செல்லும் மில்லியன் கணக்கான மாணவர்கள்!

கொவிட் தொற்றுகள் அதிகரிக்கும் என்ற அச்சத்திற்கு மத்தியில், மில்லியன் கணக்கான மாணவர்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பாடசாலைகளுக்கு செல்கின்றனர். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முன் கால கொவிட் ...

Read more
Page 7 of 9 1 6 7 8 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist