பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார். அதன்படி இன்று காலை கோப்பாய் கலாசாலையில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதமர், அதன் பின்னர் வடக்கு மாகாண ...
Read moreDetailsபிம்ஸ்டெக் (BIMSTEC பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே பெப்ரவரி 6ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளார். பிம்ஸ்டெக்கில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் ...
Read moreDetails250 இற்கும் குறைவான மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை காலணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் ...
Read moreDetails"தொற்றா நோய்களை" முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் அலுவலகத்தினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் இன்று ...
Read moreDetailsசர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் ஹரினி அமரசூரிய அண்மையில் சந்திப்பொன்றில் ஈடுபட்டார். ஜனாதிபதி பேரவையினால் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் ...
Read moreDetailsகல்வித் துறையில் பணியாற்றுவோரின் சம்பளப் பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், உலகின் சிறந்த கல்வி முறைமையைக் கொண்டுவந்தால் கூட பலனைப் பெற்றுக் கொள்ள முடியாது ...
Read moreDetailsநாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக முறையான திட்டத்தின் படி செயற்படுவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் ...
Read moreDetailsஇஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆயுதமேந்திய குழுவான ஹிஸ்புல்லாவுக்கு எதிராக முழு பலத்துடன் தொடர்ந்து போரிடுமாறு அந்நாட்டு இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகள் ...
Read moreDetailsகல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள ...
Read moreDetailsநாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.