பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு கிழக்கே அந் நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை மதியம் 01:58 GMT மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவானதாக ...
Read moreDetailsபிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு கிழக்கே அந் நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை மதியம் 01:58 GMT மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவானதாக ...
Read moreDetailsவடக்கு பிலிப்பைன்ஸின் மிகவும் பரபரப்பான அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒன்றான டோல் கேட்டில் பஸ் ஒன்று பல வாகனங்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 10 ...
Read moreDetailsசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் பேரில் மணிலாவில் கைது செய்யப்பட்ட பின்னர், பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) புதன்கிழமை (12) நெதர்லாந்தின் ...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே (Rodrigo Duterte) கைது செய்யப்பட்டுள்ளார். "போதைப்பொருட்களுக்கு எதிரான போர்" தொடர்பாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் நெரிசலான மக்கள்தொகை கொண்ட தலைநகர் பகுதியில் உள்ள ஒரு கிராமம் டெங்குவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு புதுமையான உத்தியைத் தொடங்கியுள்ளது. அதன்படி, பாரங்கே அடிஷன் ஹில்ஸின் ...
Read moreDetailsஅமெரிக்க இராணுவத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட விமானம் ஒன்று தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள நெல் வயலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. வியாழக்கிழமை (06) இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரு ...
Read moreDetailsபிலிப்பைன்ஸில் அழிந்து வரும் கடல் ஆமை இறைச்சியை உட்கொண்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 32 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸின், Maguindanao del Norte மாகாணத்தில் ...
Read moreDetailsபிலிப்பைன்சில் உருவான டிராமி புயலை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்சின் இசபெலா (Isabela), இபுகாவோ( Ifugao ...
Read moreDetailsவெப்பமண்டல புயல் காரணமாக பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக குறைந்தது 26 பேர் உயிரிந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலான இறப்புகள் பிகோல் பகுதியில் பதிவாகியுள்ளன. அங்கு ...
Read moreDetails200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவில் இருந்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.