Tag: பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் சூறாவளி: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸை தடம் புரட்டிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375ஆக உயர்ந்துள்ளது. இதில் குறைந்தது 500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 56பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் ...

Read moreDetails

பிலிப்பைன்ஸ் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தடம் புரட்டிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 239பேர் காயமடைந்திருப்பதாகவும், 52பேர் காணவில்லை என ...

Read moreDetails

பிலிப்பைன்ஸ் சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை நாசமாக்கிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், 300,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் ...

Read moreDetails

தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம்: சீனா சாடல்!

ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம் என அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்கா தலைமையில் அடுத்த மாதம் ...

Read moreDetails

பிலிப்பைன்ஸ்- ரஷ்ய ஊடகவியலாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிலிப்பைன்ஸை சேர்ந்த ஊடகவியலாளர் மரியா ரெஸாவும் ரஷ்ய ஊடகவியலாளர் டிமித்ரி முராடோவும் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தங்கள் நாட்டு அரசாங்கங்களின் அடக்குமுறையையும் மீறி, ...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் கொவிட் தொற்றினால் 26இலட்சத்து நான்காயிரத்து 40பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக, 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் 25இலட்சத்து ஒன்பதாயிரத்து 177பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட் ...

Read moreDetails

பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தால் இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தினால் இலங்கை உள்ளிட்ட சில 7 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த தடை எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் மொத்தமாக 24ஆயிரத்து 26பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 ...

Read moreDetails

இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு தடை நீடிப்பு

இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், ...

Read moreDetails
Page 4 of 5 1 3 4 5
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist