Tag: பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸில் நான்கு கூடுதல் இராணுவத் தளங்களுக்கான அணுகலை பெற்றுள்ளது அமெரிக்கா!

பிலிப்பைன்ஸில் உள்ள நான்கு கூடுதல் இராணுவத் தளங்களுக்கான அணுகலை அமெரிக்கா பெற்றுள்ளது. இது முக்கிய பகுதியான தென் சீனக் கடல் மற்றும் தாய்வானைச் சுற்றியுள்ள சீனாவைக் கண்காணிக்க ...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் வெள்ளம்- நிலச்சரிவில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கடுமையான வெப்பமண்டல புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஐக் கடந்துள்ளது. மேலும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும், ...

Read moreDetails

பிலிப்பைன்ஸின் புதிய ஜனாதிபதியாக மார்கோஸ் ஜூனியர் பதவியேற்பு!

பிலிப்பைன்ஸின் மறைந்த சர்வாதிகாரியின் மகன் ஃபெர்டினாண்ட் 'போங்பாங்' மார்கோஸ் ஜூனியர், நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இன்று (வியாழக்கிழமை) மணிலாவில் தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், ...

Read moreDetails

தேசிய சுகாதார சேவையில் ஏறக்குறைய 200 வெளிநாட்டு செவிலியர்கள் சேர்ப்பு!

ஸ்கொட்லாந்தின் மருத்துவமனைகள் இந்தியா- பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 191 செவிலியர்களை தேசிய சுகாதார சேவைக்கு உதவ நியமித்துள்ளன. மேலும், வெளிநாட்டில் இருந்து மேலும் 203 செவிலியர்களை ...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் மெகி புயல் தாக்கியதில் இதுவரை 25பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸில் மெகி புயல் தாக்கியதில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 25பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க ...

Read moreDetails

இந்தோனேசியாவிலும் பிலிப்பைன்ஸிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியிலும், பிலிப்பைன்ஸின் பிரதான தீவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இந்தோனேசியாவில், சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில் 6.7 ரிக்டர் அளவிலான ...

Read moreDetails

பிலிப்பைன்ஸ் சூறாவளி: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸை தடம் புரட்டிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375ஆக உயர்ந்துள்ளது. இதில் குறைந்தது 500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 56பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் ...

Read moreDetails

பிலிப்பைன்ஸ் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தடம் புரட்டிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 239பேர் காயமடைந்திருப்பதாகவும், 52பேர் காணவில்லை என ...

Read moreDetails

பிலிப்பைன்ஸ் சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை நாசமாக்கிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், 300,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் ...

Read moreDetails

தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம்: சீனா சாடல்!

ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம் என அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்கா தலைமையில் அடுத்த மாதம் ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist