போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில், 2026.05.19 அன்று களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில், களுத்துறை ...
Read moreDetails




















