பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். `நாமலுடன் கிராமத்துக்கு கிராமம்` எனும் ...
Read moreDetailsநாட்டில் அண்மைக்காலமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான செய்திகள் அதிகளவில் வெளியாகி வருவதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து விலகியவர்களை தமது கட்சியுடன் இணையுமாறு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அழைப்பு விடுத்துள்ளார். நடைபெறவுள்ள ...
Read moreDetailsராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸதெரிவித்துள்ளார். கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ...
Read moreDetailsபொதுஜன பெரமுனவின் முதலாவது கன்னி தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ...
Read moreDetailsபொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் மேலும் 20 பேர் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாதுவ பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லவால ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவருக்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் ...
Read moreDetails”நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே நாட்டில் வங்குரோத்து நிலை ஏற்பட்டது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ...
Read moreDetails”உரக் கொள்வனவு விவகாரத்தினாலேயே கோட்டாபய பதவி விலக நேரிட்டது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ...
Read moreDetailsயுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்து மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த பொதுஜன பெரமுன கட்சியால் மாத்திரமே மனித உரிமைகள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடமுடியும் என கட்சியின் நாடாளுமன்ற ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.